வட இலங்கையில் காணப்படும் தொல்லியல் மையங்களில் கந்தரோடை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழைய குடியேற்றப்பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப்பழைய இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
Sunday, December 7, 2014
கந்தரோடையில்அழிவடைந்த நிலையில் காணப்படும் தமிழர்களின் பாவனைப் பொருட்கள
Subscribe to:
Post Comments (Atom)
எதிர்காலத்திலாவது தொல்லியல் திணைக்களம் இதனைக் கருத்தில் கொண்டு இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்
ReplyDelete